Thursday, 10 September 2015

தி மிராக்கிள் பைன்..!

தி மிராக்கிள் பைன்..!

ஜப்பானில் சுனாமியில் சிக்கிய 70,000 ஆயிரம் மரங்களில் தப்பிய ஒரே ஒரு மரம்(தி மிராக்கிள் பைன்). அதிசய மரத்திற்கு அழிவே இல்லாத நினைவிடம்
2011ம் ஆண்டு மார்ச் 11ம் நாள் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது 19,000 பேர் இறந்தும் காணாமலும் போயினர், 3 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர், அப்போது 70,000 மரங்களும் அழிந்து போயின, ஆனால் 88 அடி உயரம் உள்ள ஒரே ஒரு பைன் மரம் மட்டும் அழியாமல் நின்றது, இந்த மரம் ஆறு மாதங்களுக்கு முன் தான் இறந்து போனது.
இந்த மரத்தை மீண்டும் செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள், இந்த மரம் சுனாமியில் இறந்து போன 19,000 பேருக்கான நினைவிடமாக இருக்கும். இதே மரம் ஏற்கனவே 1896 மற்றும் 1933களில் நடந்த சுனாமி விபத்திலும் தப்பி பிழைத்தது. இந்த மரம் 173 வருடங்கள் உயிருடன் இருந்தது

Related Posts:

  • ESP மர்ம மூளை ESP மர்ம மூளை சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த “ESP (Extra sensory perception) ” என இனங்காணப்படுகிறது.இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன… இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொ… Read More
  • Atlantis and Lemuria Atlantis and Lemuria (குமரி கண்டம் ) மனிதனின் உண்மை வரலாறு இந்த இரண்டு பெரும் ராஜ்யங்களில் தான் புதைந்துள்ளது என பல வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர் . Lemuria - குமரிகண்டம் லெமுரியா நமது இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கும… Read More
  • சோழன் சமாதி முதலாம் இராசராச சோழன் சமாதி  சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன்  ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு மு… Read More
  • மதுரை அருகே பழங்கால நகரம் கண்டுபிடிப்பு 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு! மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்… Read More
  • Brihadeeswara Temple தஞ்சை பெரிய கோவில் ....... கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி,… Read More